January 19, 2021

காக்கையின் பேரெழில்

 


ஒருவாய் சோற்றை
பெருவிருந்தெனவே போற்றி
சுற்றம் கூட்டி; பாட்டுப் பாடி,
ஊரறிய உரக்கக் கூவி,,
வானிலாடி வாழ்த்துபாடும்,,
கருங்காகத்தைப் போன்ற கருணை 
எவரும் கொண்டதுண்டோ சொல்!
அதன் பேரெழிலைப் போல
எங்கும் கண்டதுண்டோ சொல்! 

No comments:

Post a Comment