February 09, 2020

மறக்க மனம் கூடுமோ




கண்கள் பகிர்ந்த காதல் மொழிகள்
கவிதைகளாக தமை கிறுக்கிக் கொண்டு
சிதறிப்போகிறது...
சிந்தாமல் சிதறாமல் தொடருது
பகிர மறந்து புதைந்து போன
கனவுகள்.


ShakthiPrabha

No comments:

Post a Comment