February 03, 2020

பூங்காடு




வாசவலை விரித்து தேனிரைக்கும்
வண்ணப்பூக்களின் வசந்த மாநாட்டில் - தன்
வசமிழந்த பட்டுப்பூச்சி இறகுகளில்
தீட்டப்படும் தேனோவியத்தால்;
பறக்கும் திசையெங்கும் தூவப்படும் மகரந்தச் சாரல்..
காடுமுழுதும் வண்ணப் பூந்தேன் மழை.

ஷக்திப்ரபா

1 comment: