December 17, 2018

அதிபத்தர்







பரதவர் குலத்தில் பிறந்த மீனவர். தனது வலையில் சிக்கும் சிறந்த மீனை சிவனுக்கு அற்பணித்து வாழ்ந்தார்.  ஒரே ஒரு மீன் பிடிபட்டாலும் அதை இறைவனுக்களித்து பட்டினியில் இருந்து விடுவார். வறுமையில் வாடியவர்.


திருநாள் ஒன்றில் ரத்தினங்கள் பொதிந்த மீன் ஒன்று அவருக்கு வசப்பட்டது. அதையும் இறைவனுக்களித்தமையால், மகிழ்ந்த சிவனார் உமையவளுடன் காட்சி தந்து முக்தியும் அளித்ததாக வரலாறு.

ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment