August 30, 2010

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (4)

காத்திருத்தல் சுகமா?

காத்திருத்தல் சுகம்
நீயும் சுகித்திரு
ஒரே ஒரு முறை...
எனக்காக காத்திரு
ஆவலுடன் வேர்த்திரு
விழி பூத்து நான் வரும் வழி பார்த்திரு
நான் வராமல் நேர்ந்து விட்டால்
எனக்காக விழி நீர் கோர்த்திரு
காத்திருத்தல் சுகம்.

2 comments:

  1. காத்திருத்தல் சாத்தியமோ.. இக்காலத்தில்... ?

    ReplyDelete
  2. அப்படி ஒன்றும் கவிதை(!) ப்ரமாதமாக இல்லை. ஒரு flow வில் எழுதியது. நன்றி கருத்துக்கு :)

    காலம் மாறிலாம்
    காதல்(அன்பு?) மாறுமா !

    :)

    எந்த காலமா இருந்தாலும் உண்மையான அன்பு காத்திருக்கும் :)

    ReplyDelete