April 07, 2018

தலைவனின் தடம்


இன்றைக்கேனும் ஒரு மாமனிதன் நடந்துவிட மாட்டானாவென மணல் மெத்தையிட்டு மரக்குடை விரித்து காத்திருக்கும் பாதை.
கால்கள் பாவாத அரிய வழியிதென கண்டுணரும் தலைவன், கோடியில் ஒருவன், தடம் புரளாத எளியன், தடம் பதிக்கும் தருணம், பூக்களும் மலர்ந்து வாழ்த்துக்கள் சொரியும்.
(வல்லமை படப்போட்டிக்கு எழுதியது)

2 comments:

  1. தடம் பதித்துப் போவது பிறருக்கும் உதவலாம் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார். நல்ல கோணம். வருகைக்கு மிக்க நன்றி.

      Delete