October 25, 2023

கவிஞனின் பேறு





அவ்வப்போது
எழும் அங்கலாய்ப்புகளின் பளுவை,
சூழும் ஏமாற்றங்களின் அயர்வை,
எழுத்தில் துப்பி
செரித்து விழுங்குகிறான் கவிஞன்;
கவிஞன் அல்லாதவனுக்கோ
அதுவும் வாய்ப்பதில்லை.


ShakthiPrabha


 

No comments:

Post a Comment