July 21, 2020

மாதவனே ! மாலவனே!




அஷ்டபத்தினி கொண்டாயோ
அச்சுதா! ஆண்டவனே
பதினாறாயிரம் பெண்டிருடன்
பலகோடியுந்தான் சேரட்டுமே!
இன்னுமொன்றைக் கூட்டிவிடு..
மாதவா மாலவனே,
மங்கையெனை மார்பில்வாங்கி- நல்
மங்கல நாண்பூட்டி - எழில்
மலர்மாலை தனைச்சூட்டி
மாதெனையும் சேர்ததுக்கட்டு!
...
ShakthiPrabha

No comments:

Post a Comment