நான் மட்டுமே
என் நினைவுகளை
காற்றில் கரைக்கிறேன்,
நான் மட்டுமே
என் உணர்வுகளை
உதாசீனப்படுத்தி
கடாசி எறிகிறேன்.
தனியாக நான் மட்டுமே.
இனிமேலும் கூட
ShakthiPrabha
சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.