August 01, 2025

கழற்சிங்கர் எனும் பல்லவ அரசர்

Bhakthi knows no rules. Extreme love for Lord is indeed very rare. Dont miss the video to know how the pallava king made his way to the lord thro his unswerved devotion. Identity of two Pallava kings is debated to relate to kazharsinga nayanmar.

 


May 25, 2025

தொண்டர்களை உருவாக்கிய கணநாதர்

 Story of GaNanadha Nayanmar, who encouraged everyone to do religious service to the deity in the temple. He engaged them various activities like making garland for deities, cleaning the premises, lighting lamps. He helped them to chant thirumurai and taught them to perform various devotional services based on their interest and inclination. Nayanmar thus introduced them to the nector of bhakthi and engaged them spiritual service. His service was lauded rewarded by Lord Shiva.


Please watch the video, follow AmirthathuLi 👇




May 22, 2025

மெய்ப்பொருள் (version 2)

 







பாட்டுடைத் தலைவனை பண்டு முதல்வனை 

ஏட்டில்  புனைவதொரு வகை  - புலவர் 

பண்ணில் இசைத்த   பனிமலை நாதனை  

கண்ணில்  காட்டும்  நற்கலை 


ShakthiPrabha


மெய்ப்பொருள்




கல்லிலே உயிர்கொண்ட அருங்கலையே!
சொல்லிலே வாராததுந்தன் பேரெழிலே!
பரணியர் வடித்த பரம்பொருள் ஆதியே!
தரணியெலாம் ஆளும் ஆனந்த ஜோதியே!
இதழ்வழி நீ சிந்தும் இளநகையின்
காரணப் பொருளாகி; மதிதுறந்து
பாழ்மன வழியோடும் புலன் பணிந்த
மிகை வாழ்வு இனியும் வேண்டா ; பொன்
நகையாகி முடி கண்டு மின்னவோ
வகையான மாலையென மார்பிலாடி
கலையாத நின் கீர்த்தி பாடவோ - கொன்றை
மலராகி உன்னடி சேரவோவென வெள்ளி
மலைவாழ் நாதனே என் ஈசனே - நெஞ்சுருகி
சிலையாகிப் போகிறேன் நான்

ShakthiPRabha 

April 22, 2025

ஐயடிகள் என்று குறிப்பிடப்படும் காடவர்கோன் என்பவர் யார் தெரியுமா? ( நாயன்மார்கள்)


 Adorable tale of how a renowned pallava king, renounced his wealth to go on a pilgrimage praising lord shiva. The famous king is now celebrated as *Aiyadigal Kadavarkon" one of the 63 Nayanmars.

#நாயன்மார்கள், #நாயன்மார், #காடவர்கோன், #ஐயடிகள், #பல்லவன், #அரசர், #போர், #hinduism, #புலிகேசி, #விகர்மாதித்தன் #பல்லவர்கள், #கைலாசநாதர், #ஆலயம், #pallavas, #Nayanmar, #NayanmargaL, #Lord, #Siva, #periyapuranam, #war, #pulikesi, #vikramadithya

Follow the link

Follow AmirthathuLi



March 18, 2025

திருநீற்றின் பெருமை (தன்னையே தந்த ஏனாதிநாத நாயன்மார்)

 


Enadhinadha Nayanmar sacrificed his life, right in the middle of the warfare. He gave-up protecting himself, and refused to fight back to ensure he doesn't hurt a Shiva devotee, who is adorning viboothi (Holy ash). Please click the link to listen to nayanmar's story recap 👇👇