சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
பாட்டுடைத் தலைவனை பண்டு முதல்வனை
ஏட்டில் புனைவதொரு வகை - புலவர்
பண்ணில் இசைத்த பனிமலை நாதனை
கண்ணில் காட்டும் நற்கலை
ShakthiPrabha
No comments:
Post a Comment