tag:blogger.com,1999:blog-30841200.post8523895064907112910..comments2024-03-11T22:33:13.262-07:00Comments on மின்மினிப்பூச்சிகள்: இக்ஷிணி தேவதைகள் சொல்லும் "இந்த நாள் இனிய நாள்"Shakthiprabha (Prabha Sridhar) http://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-30841200.post-67733904595027354422009-08-19T00:31:08.014-07:002009-08-19T00:31:08.014-07:00நன்றி கோபி, கலாட்டா அம்மணி !நன்றி கோபி, கலாட்டா அம்மணி !Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-31149006022396089972009-08-16T23:43:15.357-07:002009-08-16T23:43:15.357-07:00நல்ல பதிவு..
இட்சிணி தேவதைகள் பற்றி நானும் கேட்டத...நல்ல பதிவு..<br /><br />இட்சிணி தேவதைகள் பற்றி நானும் கேட்டதுண்டு..<br /><br />\\இன்றைக்கும் என்றைக்கும் இனிய நாளாக அமைவது நம் எண்ணத்திலும் செயலிலும் இருக்கிறது.\\<br /><br />உண்மையான வரிகள்..<br /><br />நல்லதையே பேசுவோம், நல்லதையே கேட்போம், நல்லதையே செய்வோம்..கலாட்டா அம்மணிhttps://www.blogger.com/profile/09001862575929828275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-7862483880381126132009-08-13T04:46:18.011-07:002009-08-13T04:46:18.011-07:00//எனக்கு பெண் பிறக்கும் அன்று அதிகாலையில் தொலைக்கா...//எனக்கு பெண் பிறக்கும் அன்று அதிகாலையில் தொலைக்காட்சியை திருப்பியவுடன் கேட்ட தொடங்கிய முதல் பாடல்<br /><br />"என்ன தவம் செய்தனை யஷோதா"<br /><br />ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டேன்.//<br /><br />படிக்கற எனக்கே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.... உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்னு புரியறது....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-90178399156346297652009-08-10T09:14:09.703-07:002009-08-10T09:14:09.703-07:00நன்றி கோபி.
நிச்சயம் உங்கள் வலைப்பதிவிற்கு வருகிறே...நன்றி கோபி.<br />நிச்சயம் உங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன்.<br /><br />வாங்க ஜீவி,<br />உண்மை தான். இப்படிப்பட்ட எதிர்பாராத நற்சொற்கள் நம்மை எப்பேர்பட்ட ஆனந்தத்தில் ஆழ்த்திவிடுகிறது!<br /><br />எனக்கு பெண் பிறக்கும் அன்று அதிகாலையில் தொலைக்காட்சியை திருப்பியவுடன் கேட்ட தொடங்கிய முதல் பாடல்<br /><br />"என்ன தவம் செய்தனை யஷோதா"<br /><br />ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டேன்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-12147931095176497152009-08-09T09:11:46.275-07:002009-08-09T09:11:46.275-07:00//Thoughts gets powerful as it gets dense என்பது ந...//Thoughts gets powerful as it gets dense என்பது நம் எல்லோருக்கும் தெரியும்।//<br /><br />இது தான் விஷயமே!.. ஒரு மாதம் முன்பு, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.. அவர் வீட்டில் தான். அடுத்த நாள், அவர் புதுக்கடை திறப்பு நாள். அதற்குத் தான் என்னை அழைத்திருந்தார். அவர் வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், "ஆண்டவன் ஆசிலே இந்த பிசினெஸ்ஸில் நான் தேறிட்டேன்னா.." என்று சொல்லிக் கொண்டேஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-39667902524847637742009-08-09T06:34:50.838-07:002009-08-09T06:34:50.838-07:00ஷக்தி மேடம்...
வணக்கம்... இப்போதுதான் முதன்முதலில...ஷக்தி மேடம்...<br /><br />வணக்கம்... இப்போதுதான் முதன்முதலில் தங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன்....<br /><br />இட்ஷிணி தேவதைகள் பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய "என் இனிய யட்சினி" படித்தது நியாபகம் வந்தது.... உடனே பதிவையும் படித்து விட்டேன்....<br /><br />//இட்சிணி தேவதைகள் அரூபமாய் எங்கும் நிறைந்திருப்பார்களாம் நாம் ஏதேனும் சுபமாகவோ அசுபமாகவோ பேசினால், சமயத்தில் அவர்கள் "ததாஸ்து&R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-21320198345886104742009-08-07T06:26:11.691-07:002009-08-07T06:26:11.691-07:00வாங்க ரவிஷங்கர்.
நெடுநாள் கழித்து வந்தாலும் நினைவ...வாங்க ரவிஷங்கர்.<br /><br />நெடுநாள் கழித்து வந்தாலும் நினைவோடு என் பதிவை படித்து கருத்து கூறுவதற்கு மிக்க நன்றி :)<br /><br />(மறுபடியும் pwd மறந்து போய்விட்டேன். என் பதிவில் நுழைய முடியவில்லை. அப்புறம் sheer laziness என்பது இன்னொரு காரணம். ) நன்றி அடிக்கடி வாங்க.<br /><br />I need to catch up with interesting things in ur blog.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-9217901114947165862009-08-07T00:57:05.510-07:002009-08-07T00:57:05.510-07:00வாங்க மேடம்.ரொம்ப நாளாச்சு.
பதிவு நல்லா இருக்கு.க...வாங்க மேடம்.ரொம்ப நாளாச்சு.<br /><br />பதிவு நல்லா இருக்கு.கஷ்டம் வந்தால் கூட எரிச்சலில் கெட்ட வார்த்தைச் சொல்லாமல் “அட ராமா” “சிவசிவ”<br />”முருகா” என்றும் தும்மும்போது கூட<br />கடவுள் பேரைச் சொலவதுண்டு அந்தக் காலத்தில். <br /><br />இப்போது?Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com