tag:blogger.com,1999:blog-30841200.post8392651920714851724..comments2024-03-11T22:33:13.262-07:00Comments on மின்மினிப்பூச்சிகள்: உடையார் ராஜராஜசோழன் - (பாலகுமாரன்) Shakthiprabha (Prabha Sridhar) http://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-30841200.post-6339906449361708632016-07-08T05:39:07.652-07:002016-07-08T05:39:07.652-07:00நன்றி...வருகைக்கும் கருத்துக்கும், உங்கள் கட்டுரைய...நன்றி...வருகைக்கும் கருத்துக்கும், உங்கள் கட்டுரையின் சுட்டிக்கும் நன்றி. கட்டாயம் வாசிக்கிறேன். Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-81900938799684966182016-07-08T05:38:19.126-07:002016-07-08T05:38:19.126-07:00நன்றி.....நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள். நன்றி.....நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள். Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-47704440731638459782016-07-08T05:37:54.110-07:002016-07-08T05:37:54.110-07:00நன்றி.....கட்டாயம் வாசிக்க வேண்டும். முயல்கிறேன்....நன்றி.....கட்டாயம் வாசிக்க வேண்டும். முயல்கிறேன். Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-78036228066828728572016-07-07T21:33:01.189-07:002016-07-07T21:33:01.189-07:00ஒரு காலத்தில் எனக்கு ஆகப்பிடித்த எழுத்தாளராக பாலகு...ஒரு காலத்தில் எனக்கு ஆகப்பிடித்த எழுத்தாளராக பாலகுமாரன் இருந்தார். அவரது மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள், சினேகமுள்ள சிங்கம், தாயுமானவன், கடலோரக் குருவிகள், கரையோர முதலைகள், நெல்லுக்கு இறைத்த நீர் என்பன எனக்கு மிகவும் பிடித்த அவரது படைப்புகள். முன்கதைச் சுருக்கம் என்கிற அவரது சுயவரலாற்று நூலில் இருந்து அறிந்து கொள்ள நிறைய எனக்கு இருந்தன. பின்னாட்களில் அவர் எழுதிய எழுத்துகளில் விலகல் அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-46334678028260181072016-07-07T03:20:42.126-07:002016-07-07T03:20:42.126-07:00பெரிய பெரிய பிரபலங்களில் நாவல்களை படித்து ரஸித்து,...பெரிய பெரிய பிரபலங்களில் நாவல்களை படித்து ரஸித்து, அதனைப் பொறுமையாகவும் அருமையாகவும் ஜூஸாகப் பிழிந்து பருகக்கொடுத்ததுபோல, நம் மண்ணின் சரித்திரத்தையும் பெருமையையும் தங்களின் இந்தப்பதிவு மூலம் எனக்கும் உணர்த்தியமைக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-77743882138165915842016-07-07T02:39:44.677-07:002016-07-07T02:39:44.677-07:00'நெஞ்சில் நிறைந்த பாலகுமாரன்' என்றொரு கட்...'நெஞ்சில் நிறைந்த பாலகுமாரன்' என்றொரு கட்டுரை. அருமை பாலகுமாரனின் எழுத்துச் சிறப்புகளை அலசியதாய் ஒரு கட்டுரை. சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'ந.பிச்சமூர்தியிலிருந்து எஸ்.ரா.வரை' என்னும் எனது நூலில் பாலகுமாரனைப் பற்றிய கட்டுரை மிகப் பிரமாதமாய் வெளிவந்திருக்கிறது. நீங்கள் வாசிக்க வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com