tag:blogger.com,1999:blog-30841200.post7871456787020557610..comments2024-03-11T22:33:13.262-07:00Comments on மின்மினிப்பூச்சிகள்: கடவுள், இருப்புநிலை மற்றும் stephen hawkingShakthiprabha (Prabha Sridhar) http://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-30841200.post-50927125196218851082012-02-16T21:54:19.017-08:002012-02-16T21:54:19.017-08:00வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வ...வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.<br />http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.htmlவிச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-45690950152594910842012-01-02T07:01:15.464-08:002012-01-02T07:01:15.464-08:00நன்றி ராஜேஸ்வரி...
god is no where...
god is now ...நன்றி ராஜேஸ்வரி...<br /><br />god is no where...<br />god is now here (famous interpretation)<br /><br />பெரிய ஞானிகளும் மஹான்களும், விஞ்ஞானிகளும் சொல்லாததையா நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம். எனினும் சிறு முயற்சி. அனுபவிப்பதைத் தவிர இதற்கு வழியே இல்லை. :) நன்றிShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-82957736619411530952012-01-02T04:57:06.539-08:002012-01-02T04:57:06.539-08:00GOD IS EVERYWHERE..
GOD IS NO WHERE..
எப்படியும்...GOD IS EVERYWHERE..<br /><br />GOD IS NO WHERE..<br /><br />எப்படியும் அவரவர் அனுபவித்தே அறியவேண்டியது வாழ்க்கை அல்லவா?!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-28955461496606245982012-01-02T04:54:47.679-08:002012-01-02T04:54:47.679-08:00ஆண்டவனே இல்லையே
ஆண்டவனே நீ இல்லாத இடம் இல்லையே
அ...ஆண்டவனே இல்லையே<br /><br />ஆண்டவனே நீ இல்லாத இடம் இல்லையே<br /><br />அவரவர் பக்குவத்திற்கு ஏற்ற படி நிலையில் எடுத்துக்கொள்ளலாம்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-69650500864301103412012-01-01T23:34:04.563-08:002012-01-01T23:34:04.563-08:00தமிழ்விரும்பி,
//இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை வை...தமிழ்விரும்பி,<br /><br />//இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் போது "ஜீவன்" எனப்படுகிறார்.<br /><br />இயற்கையை தான் ஆளும் பொது "ஈசுவரன்" அல்லது சகுணக் கடவுள் எனப்படுகிறார்.<br />//<br /><br />அருமையாகச் சொன்னீர்கள். உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி :) <br /><br />ப்ரசாத், <br /><br />இதைப் பற்றி நாம் முன்பே விவாதித்திருக்கிறோமா? முதல் கர்மாவின் தோற்றம் Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-79297206624125797562012-01-01T22:20:22.399-08:002012-01-01T22:20:22.399-08:00Now to (2)Consciousness.
In Science, "Consci...Now to (2)Consciousness.<br /><br />In Science, "Consciousness" is synonymous with "Self-Awareness", which is present during Dream and Waking States and is absent during Deep-Sleep (when there are no dreams). <br /><br />Most reasoning people would indeed feel that this is the definition for Consciousness. This is the same as the Free-Will-ing entity of Philosophy/Religion, soPrasadhttps://www.blogger.com/profile/05258771926756116448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-65869676671496404642012-01-01T21:54:04.456-08:002012-01-01T21:54:04.456-08:00Continuing...
In religion, this problem of morali...Continuing...<br /><br />In religion, this problem of morality is simply justified by assuming Free-Will and Morality. There is no way to prove that Free-Will exists. Note that even in science there is no real "proof" that the brain is all there is. There is merely a LOT of circumstantial evidence, meaning a huge set of experiments exist which seem to confirm that the "brain" Prasadhttps://www.blogger.com/profile/05258771926756116448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-45427618419562853472012-01-01T21:50:03.267-08:002012-01-01T21:50:03.267-08:00Aaha.. my favourite topic SP :D.
I read your post...Aaha.. my favourite topic SP :D.<br /><br />I read your post, but not all the comments. I am not comfortable with Tamil typing, so here goes in English.<br /><br />There are a few issues with the rationalistic approach of Hawking/Dawkins and others, the chief of them being <br />1. Free-will and therefore Morality.<br />2. Consciousness. <br /><br />All religions assume the existence of free-willPrasadhttps://www.blogger.com/profile/05258771926756116448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-20855302299392389602012-01-01T21:23:01.565-08:002012-01-01T21:23:01.565-08:00வாருங்கள் க்ருபா, gmb sir, சார்வாகன், தமிழ்விரும்ப...வாருங்கள் க்ருபா, gmb sir, சார்வாகன், தமிழ்விரும்பி ..<br /><br />உங்கள் ஒவ்வொருவர் பார்வையும் சுவாரஸ்யமாய் உள்ளது. ஐன்ஸ்டீன் பற்றிய உரையாடல் மின்மடலில் படித்திருக்கிறேன். <br /><br />நிறைய விஷயங்கள் படிக்க புரிய அருமையாய் இருக்கு. <br /><br />life comes from life என்று லூயிஸ் பாஸ்சர் கண்டுபிடிப்பிற்கு பரிசு வாங்கியும் உள்ளார். பொதுவாக எதோ ஒரு "சக்தி" (அருவமாக) இயங்குகிறது என்பது Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-33485029878304771412012-01-01T19:56:47.704-08:002012-01-01T19:56:47.704-08:00ஆண்டவனை அடைய நான்கு வழிகள்....அதை விரும்பினாலும் வ...ஆண்டவனை அடைய நான்கு வழிகள்....அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.. அதற்கு ஆத்திகம் நாத்திகம் என்ற இரு பிரிவும் அடக்கமே.. அவையாவன்.. கர்ம யோகம் ( இதிலே நாத்திகர்களும் / (விஞ்ஞானிகளும்) அடக்கம்), பக்தியோகம் (இதில் ஆன்ம பலம் பெற்று அதன் மூலம் எதிர்ப்புகளை சமாளித்து கர்மயோகம் செய்வது), ராஜயோகம் (விஞ்ஞான முறையில் ஆராய்ச்சி... புறப்பொருளை ஆராய்வது விஞ்ஞானம்Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-46471323771908919742012-01-01T19:56:27.269-08:002012-01-01T19:56:27.269-08:00அப்படி ஆத்திக வாதிகள் நம்பினால் அது போதும் அப்படி ...அப்படி ஆத்திக வாதிகள் நம்பினால் அது போதும் அப்படி நம்பி நாத்திகவாதிகளை மதித்தால் அவனுக்குள்ளும் இருக்கும் அந்தக் கடவுளான ஆன்மாவை வணங்கினால்... அவனுக்கும் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நீ வணங்கி யதர் காகவாவது அவனும் வணங்கி அன்பு செலுத்துவான். உனது கொள்கையை நம்பிக்கையை அவனிடம் திணிக்க வேண்டாம் அது வீண். அப்படித் தான் பாரதியும், சிங்காரவேலரும்; பெரியாரும் ராஜாஜியும் நண்பர்களாக இருந்தார்கள்... Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-7142977330466748932012-01-01T19:55:53.197-08:002012-01-01T19:55:53.197-08:00ஆத்திகம், நாத்திகம் எதுவானாலும் சரி இதில் எதைக் கொ...ஆத்திகம், நாத்திகம் எதுவானாலும் சரி இதில் எதைக் கொண்டாலும் சரி... அது மற்ற இயற்கைகளைப் போல், தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் முழு மனிதனே இறைவனால் ஆசிர்வதிக்கப் படுகிறான் (தேவலோகத்தில் தனி ராஜ்ஜியம் கொண்டு பாவிகளை மன்னித்து, புனிதர்களோடு சொர்கத்தில் அமர்த்துவது என்ற ஒரு மதத்தின் கோட்பாடு) / அவனது அருள் கடலில் மூழ்குகிறான் (ஏகன் அவனே முதலும் முடிவுமானவன் அவன் ஒருவனே தலைவன்... இன்சுளால் அவனருளால் Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-13211362027368444032012-01-01T19:54:41.285-08:002012-01-01T19:54:41.285-08:00ஆக, அந்த பரம்பொருள், அந்த ஒரேக் கடவுள்,
இயற்கைய...ஆக, அந்த பரம்பொருள், அந்த ஒரேக் கடவுள், <br /><br />இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் போது "ஜீவன்" எனப்படுகிறார்.<br /><br />இயற்கையை தான் ஆளும் பொது "ஈசுவரன்" அல்லது சகுணக் கடவுள் எனப்படுகிறார்.<br />நிர்குணமும், சகுணமும் ஒருவரே. <br /><br />பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்தில் இருந்து வேரானதோ, வேறுபாடு உள்ளதோ இல்லை.<br /><br />எல்லாமே இரண்டற்ற ஒன்றே Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-89434755133034311712012-01-01T19:53:44.274-08:002012-01-01T19:53:44.274-08:00கடவுள் என்பவர் யார்?
கடவுள் தத்துவம் பற்றிய விவேகா...கடவுள் என்பவர் யார்?<br />கடவுள் தத்துவம் பற்றிய விவேகானந்தரின் சிந்தனைகளை, நான் புரிந்துக் கொண்டவைகளை, இங்கே உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.<br /><br />உங்களின் சிந்தனைகளையும், அனுபவங்களையும், புரிந்துணர்வு களையும் கூறுங்களேன்.<br /><br />கடவுள் தத்துவம்<br /><br />கடவுள் என்பவர் யார்? <br /><br />'ஜன்மாத்யஸ்ய யத:- யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ'Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-22932466522602169242012-01-01T03:56:57.417-08:002012-01-01T03:56:57.417-08:00Student : Sir, you can have Lots of Heat, eve...Student : Sir, you can have Lots of Heat, even More Heat, Superheat, Mega Heat, White Heat, Little Heat or No Heat. But we don't have anything called Cold. We can hit 458 Degrees below Zero which is No Heat, but we can't go any further after that. There is no such thing as Cold. Cold is only a Word we use to describe the Absence of Heat. We cannot Measure Cold. Heat is Energy. Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-11174722193058243372012-01-01T03:55:46.445-08:002012-01-01T03:55:46.445-08:00நல்ல பதிவு எனது கருத்துக்களைக் கூறும் முன் இந்த கர...நல்ல பதிவு எனது கருத்துக்களைக் கூறும் முன் இந்த கருத்துப் பரிமாற்றத்தைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.. என்னுடைய பின்னூட்டங்கள் இதற்கான பதிலாக இருக்காது இது அந்த நபரின் கருத்தும் விளக்கமும்... இருந்தும் நான் மீண்டும் வருவேன்.. மேலேப் படியுங்கள்.<br /><br />VERY INTERESTING CONVERSATION <br /><br />An Atheist Professor of Philosophy was speaking to his Class on the Problem Science has with GOD, Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-2763418204988330812011-12-31T22:53:29.435-08:002011-12-31T22:53:29.435-08:00ஏன் இந்த கொள்கை?
கொள்கையின் வரையறுப்பிலேயே தெளிவ...ஏன் இந்த கொள்கை?<br /><br />கொள்கையின் வரையறுப்பிலேயே தெளிவாக இருப்பதால்.இவை நம் வாழ்வியல் அனுபவத்தின் மீதான முடிவுகளே.<br /><br />நடைமுறை வாழ்வின் நிகழ்வுகளை இயற்கையின் விதிகளை வைத்து வரையரறுப்பதில்,விள்க்குவதில் முரண் காணவில்லை. <br /><br />இயற்கையின் விதிகளுக்கு முரணான ஒன்றை இதுவரை நடைமுறை வாழ்வில் கண்டதில்லை, கேள்விப்பட்டவை பல ஆய்வுக்கு உட்படுத்தப்ப்டாதவை.<br /><br />இம்மாதிரி செயல்களை சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-54330688992060171502011-12-31T22:46:37.418-08:002011-12-31T22:46:37.418-08:00வணக்கம் புத்தாண்டு வாழ்த்துகள் அருமையான வரையறுப்பு...வணக்கம் புத்தாண்டு வாழ்த்துகள் அருமையான வரையறுப்பு. கொஞ்சம் தமிழ் படுத்தினால் இன்னும் நன்று.<br />******************<br />1...Miracles are hallucinations. <br /><br />அற்புதங்கள் என்பது மனதின் பிரமையே<br /><br />2. OBE are not personally verified and / or gimmicks to promote popularity<br /><br />OBE=out of Body experience<br />உடல் சாராமல் உலகை உணர்வது சாத்தியமற்றது. இப்படிப்பட்ட கருத்துகள் சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-48860742572416919172011-12-31T21:57:12.200-08:002011-12-31T21:57:12.200-08:00இந்த விஷயம் பற்றி என்னுடைய பல பதிவுகளில் எழுதியிரு...இந்த விஷயம் பற்றி என்னுடைய பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன். கடைசியாக எழுதிய எண்ணச் சிதறல்களிலும் கொஞ்சம் கூற முயன்றிருக்கிறேன். விடை காண முடியாத ஒரு சங்கதி இது. புத்தாண்டு வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-70190098266084430902011-12-31T15:50:03.560-08:002011-12-31T15:50:03.560-08:00விவாதமே வீண்தாங்கும்போது, வீண்விவாதம்னு தனியா என்ன...விவாதமே வீண்தாங்கும்போது, வீண்விவாதம்னு தனியா என்ன இருக்கு? :-)<br /><br />தேடறது, விவாதிக்கறது மாதிரி, வாழறதும் ஆன்மீகம்தான்.<br /><br />நமக்கான வசதி வாய்ப்பு, வாழ்க்கைநிலை, நம்ப சூழ்நிலை எல்லாத்தையும் பொருத்து நம்ப தேவைகள் மாறும். அதுக்குத்தகுந்த மாதிரி தேடல்களும் மாறும். ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒன்னுஒன்னு சரின்னு தோணும். சில வயசுல அற்புதங்கள், சில சமயத்துல ஸ்ருஷ்டி, சில சமயத்துல சகோதரத்துவம்,க்ருபாhttps://www.blogger.com/profile/14019195615666670252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-1697159114877612052011-12-31T04:16:13.947-08:002011-12-31T04:16:13.947-08:00//என்னுடைய பார்வை : இறைவனும் சரி, இறைவன் அல்லாதனவு...//என்னுடைய பார்வை : இறைவனும் சரி, இறைவன் அல்லாதனவும் சரி! எதிலும் எனது நம்பகத்தன்மையும், நம்பகமில்லா தன்மையும் இல்லை. நான் நம்புகிறேன், நம்பவில்லை என வரும்போது உண்மை தொலைந்து போய்விடுகிறது. அது அதுவாகவே இருக்கிறது. அவரவர் பார்வையில் அது அதுவாகவே இருப்பதில்லை. <br /><br />//<br /><br />சின்மயாநந்தா அவர்களின் உரையில் இப்படி கேட்டிருக்கிறேன். நம்புவதாலும், நம்பாமல் இருப்பதாலும் "அது" Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-8119320434296925382011-12-31T04:08:07.098-08:002011-12-31T04:08:07.098-08:00வாங்க & நன்றி மகேந்திரன், ராதாக்ருஷ்ணன், சசிகல...வாங்க & நன்றி மகேந்திரன், ராதாக்ருஷ்ணன், சசிகலா, கணேஷ்.<br /><br />ஒவ்வொருத்தரின் கருத்தும் வித்தியாசமா இருந்தது. <br /><br />மகேந்திரன்: //எதிர்விசை என்பது இருப்பு விசையின் நிலைப்புத்தன்மை எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஈடாக இருப்பு விசையின் நிலைப்புத்தன்மை இயக்கத்தன்மை அடையும் பொழுது உருவாகிறது. <br />ஆக இருப்பு என்பது மறுக்க முடியாத ஒன்று. //<br /><br />இதை இன்னும் விவரிக்க முடியுமா?<br /><br /Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-41104581215296347492011-12-31T02:18:01.400-08:002011-12-31T02:18:01.400-08:00எனக்குத் தெரிந்து, என்னுடைய சொந்த அனுபவத்தில் கடவு...எனக்குத் தெரிந்து, என்னுடைய சொந்த அனுபவத்தில் கடவுளை நான், முக்காலமும் உணர்ந்த மஹாஞானியான ஒரு மஹாபெரியவர் மூலம் பலமுறை (ஒவ்வொரு ஆண்டும்) கண்டிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். <br /><br />அந்த என் சிறப்பு அனுபவங்களை எழுத்தில் என்னால் விவரிக்கவும் முடியாது; விவரிக்கவும் நான் விரும்பவில்லை. <br /><br />என்னைப்போலவே அந்த ஒரு குறிப்பிட்ட மஹானைப்பற்றி உணர்ந்தவர் இந்த உலகில் ஏராளமானவர்கள் இன்றும் உள்ளனர்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-59313383165228844692011-12-31T01:47:36.453-08:002011-12-31T01:47:36.453-08:00குட்டி குட்டி தகவல்கள்: ஆதி பகவன் முதற்றே உலகு. அற...குட்டி குட்டி தகவல்கள்: ஆதி பகவன் முதற்றே உலகு. அறஞ் செய்ய விரும்பு. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். செய்யும் தொழிலே தெய்வம். குழந்தையும் தெய்வமும் ஒன்று. தாயை சிறந்ததோர் கோவிலும் இல்லை. மாதா, பிதா, குரு, கடைசியில் தெய்வம் என்பது தவறு. தெய்வம், மாதா, பிதா, கடைசியில் குரு என்பதுதான் சரி. சூரிய பகவான், வாயு பகவான், அக்னி பகவான் என எல்லா இயற்கையும் இறைவன் அவதாரம் கொண்டு இருக்கின்றன. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-12531400529819135702011-12-31T01:33:06.495-08:002011-12-31T01:33:06.495-08:00கார்ல் சாகன் முதல் ஐன்ஸ்டீன், ஸ்டீபென் ஹாவ்கிங் போ...கார்ல் சாகன் முதல் ஐன்ஸ்டீன், ஸ்டீபென் ஹாவ்கிங் போன்றவர்கள் கூற்று, அதன் சுட்டி : எதற்கு இவர்களின் கூற்று, சுட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று பார்த்தாலே வாழ்வில் பல விசயங்கள் புரிந்துவிடும். எப்பொழுதுமே மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் பேராற்றலை புரிந்து கொள்வதில்லை. பிறர் சொல்வதன் மூலமே விசயங்களை பெற்று கொள்கிறார்கள். சுய சிந்தனை என்பது அற்று போனது இங்குதான். கார்ல் சாகன் சொல்லும் Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.com