tag:blogger.com,1999:blog-30841200.post6071499268480221919..comments2024-03-11T22:33:13.262-07:00Comments on மின்மினிப்பூச்சிகள்: திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -2)Shakthiprabha (Prabha Sridhar) http://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-30841200.post-50258095220488465022009-09-02T22:24:25.052-07:002009-09-02T22:24:25.052-07:00//உங்க கட்டுரையைப் படிச்ச பிறகு திருவண்ணாமலை போகவே...//உங்க கட்டுரையைப் படிச்ச பிறகு திருவண்ணாமலை போகவேண்டும் என முடிவு செய்து ஏப்ரல் மாதம் சென்று வந்தோம். நன்றாக இருந்தது. மிக்க நன்றி ஷக்தி.//<br /><br />மிக்க நன்றிங்க ராதாக்ருஷ்ணன். நானும் ஒருவருக்கு ஊந்தும் சிறு கருவியாக இருந்திருக்கிறேன் என்ற எண்ணமே இக்கட்டுரையை முழுமை பெறச் செய்துவிட்டது.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-57627665129023697972009-09-02T15:03:56.578-07:002009-09-02T15:03:56.578-07:00உங்க கட்டுரையைப் படிச்ச பிறகு திருவண்ணாமலை போகவேண்...உங்க கட்டுரையைப் படிச்ச பிறகு திருவண்ணாமலை போகவேண்டும் என முடிவு செய்து ஏப்ரல் மாதம் சென்று வந்தோம். நன்றாக இருந்தது. மிக்க நன்றி ஷக்தி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-41082578595718642892009-02-13T07:29:00.000-08:002009-02-13T07:29:00.000-08:00ரமணாஸ்ரமம், மரணம், பயம், வெளிச்சம், இருள், நூலகம்,...ரமணாஸ்ரமம், மரணம், பயம், வெளிச்சம், இருள், நூலகம், தத்துவஞானிகள் என மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மிக்க நன்றி ஷக்தி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-82217761239769110502009-02-10T09:52:00.000-08:002009-02-10T09:52:00.000-08:00எழுதுகிறேன் பிரபு. I needed a break for personal r...எழுதுகிறேன் பிரபு. I needed a break for personal reasons. <BR/><BR/>நன்றி வண்ணத்துப்பூச்சியார் (surya) <BR/><BR/>நன்றி ஜீவி. :)<BR/><BR/>பிரபு, <BR/><BR/>Aurobindo பற்றி கேள்விபட்டிருக்கிறேன். செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு. :)<BR/><BR/>////There is a potential poem in that moment somewhere.///<BR/><BR/>Resource is easier to spot when the person in question is talented :)<BR/><BR/>தொடர்ந்து Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-61666059851401942442009-02-02T05:32:00.000-08:002009-02-02T05:32:00.000-08:00அடுத்த பகுதி ??mspஅடுத்த பகுதி ??<BR/><BR/>mspdagaltihttps://www.blogger.com/profile/07914592776776580116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-87890850610133814332009-01-09T23:13:00.000-08:002009-01-09T23:13:00.000-08:00//பிற்பகல் இரண்டு மணியிருக்கும்। தியான மண்டபத்தில்...//பிற்பகல் இரண்டு மணியிருக்கும்। தியான மண்டபத்தில் என்னைத் தவிர, எண்ணி பத்து பேர் இருந்தால் அதிகம. அவரவர் வெவ்வேறு உலகில் தியானம் செய்து கொண்டிருந்தனர். அங்கு சூழ்ந்திருந்த நிசப்தத்திலேயே A-U-M என்ற மந்திரத்தின் அடக்கம் விளங்கியது போல் இருந்தது. ஒட்டு மொத்த தத்துவமே ஓம் என்ற மூலமும் முடிவுமே என்று தோன்றியது.//<BR/><BR/>உண்மைதான்.<BR/><BR/>உணர்ந்த உணர்வை அப்படியே தூக்கி வெளியே வைத்தமாதிரி ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-89171603289767127502008-12-31T11:45:00.000-08:002008-12-31T11:45:00.000-08:00நல்ல பதிவு. வாழ்த்துக்கள் வாழ்வென்னும் வங்கியில்வர...நல்ல பதிவு. வாழ்த்துக்கள் <BR/><BR/>வாழ்வென்னும் வங்கியில்<BR/>வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை<BR/> <BR/>வளம் பெருக.. துயர் மறைய.. <BR/> <BR/> <BR/>புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்<BR/> <BR/>சூர்யா<BR/>butterflysurya.blogspot.combutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-76148926797633529142008-12-30T23:12:00.000-08:002008-12-30T23:12:00.000-08:00எது முக்கியம் : ஆன்மவியல் புரிதலா , கேச அடர்த்தியா...எது முக்கியம் : ஆன்மவியல் புரிதலா , கேச அடர்த்தியா, என்ற கேள்விக்கு பதில் எளிதாகிப்போனதிலிருந்து என் கொஞ்சநஞ்ச தேடல்களும் நின்றுவிட்டன.<BR/><BR/>அதற்குமுன் நானும் சவாசனத்திலிருந்து யோக நித்திரைக்கு பயணிக்க முயன்றேன். பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தாரின் ஆரோவில் மாத்ரி மந்திர் ஒரு தியான மண்டபம். ஒரு மாபெரூம் உருண்டையுள் ஒரு வட்ட வடிவ அறை, நடுவே ஒரு பளிங்கு உருண்டையில் ஒற்றை சூரியக்கதிர். சுற்றிலும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-20670927995355165932008-12-30T07:30:00.000-08:002008-12-30T07:30:00.000-08:00//கே.ரவிஷங்கர் said... ஷக்தி,////"எல்லாம் தெரிந்தி...//கே.ரவிஷங்கர் said... <BR/>ஷக்தி,<BR/><BR/>////"எல்லாம் தெரிந்திருந்தாலும், சாவு கிட்ட வரும்பொழுது பயமாத் தாங்க இருக்கு"//<BR/><BR/>எப்படி இது? co-incidence.<BR/>//<BR/><BR/>வாங்க ரவிஷங்கர் :)<BR/><BR/>எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். இறப்பு தன்னை நெருங்கும் போதும், பயம் கொள்ளாது ஒருவன் இருந்தால் அது மிகப்பெரிய(அரிய) விஷயம்.<BR/><BR/>நான் இன்னும் பல பதிவுகள் பல வலைப்பூக்கள் Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-58703260491327169502008-12-30T02:25:00.000-08:002008-12-30T02:25:00.000-08:00//என்னைத் தனிமையில் விட்டுவிடுங்கள்" என்று ஒன்றுமி...//என்னைத் தனிமையில் விட்டுவிடுங்கள்" என்று ஒன்றுமில்லா வெத்து அலட்டல் அலட்டிக் கொண்டு நான் இத்தனை அமர்க்களப் படுத்துகையில், என் நான்கு வயது பெண்ணையும் சமாளித்து, அவளுடனேயே ஆஸ்ரமம் முழுக்க சுற்றி, இடையிடையே தியானமும் செய்து, பின், இரவின் அமைதியிலும் பயத்தின் சாயலேயின்றி அறையில் தியானிக்கும் என் கணவரிடம் நான் நிறைய கற்கவேண்டியிருக்கிறது //<BR/><BR/><BR/>:)<BR/><BR/>நிறைய நூல்கள் படிக்க ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-35436253579684973582008-12-29T18:22:00.000-08:002008-12-29T18:22:00.000-08:00ஷக்தி,//பகலில் ரம்யமாய் தோன்றும் ஒன்றே இரவில் பயங்...ஷக்தி,<BR/><BR/>//பகலில் ரம்யமாய் தோன்றும் ஒன்றே இரவில் பயங்கரமாய்//<BR/><BR/>உண்மைதான்.<BR/><BR/>//"எல்லாம் தெரிந்திருந்தாலும், சாவு கிட்ட வரும்பொழுது பயமாத் தாங்க இருக்கு"//<BR/><BR/>எப்படி இது? co-incidence.<BR/><BR/>இதே கருத்தைச் சொல்லும் அடிப்படையில் “சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு” எனற என்னுடைய லேட்டஸ்ட் சிறுகதையை<BR/>படித்தீர்களா? கருத்துச் சொல்லலாம்.<BR/><BR/>நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com