tag:blogger.com,1999:blog-30841200.post5858965999603410994..comments2024-03-11T22:33:13.262-07:00Comments on மின்மினிப்பூச்சிகள்: நீங்களும் நானும் ஏன் வலை பின்னிக்கொள்கிறோம்?Shakthiprabha (Prabha Sridhar) http://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-30841200.post-16696350662332918852009-09-30T07:36:06.892-07:002009-09-30T07:36:06.892-07:00நன்றி துளசி! :) ஆமாம் வலையில் மாட்டின மீன் தான் எ...நன்றி துளசி! :) ஆமாம் வலையில் மாட்டின மீன் தான் எல்லோரும் :| <br /><br />நன்றி ஜீவி. :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-91694143084821448102009-09-25T03:02:02.454-07:002009-09-25T03:02:02.454-07:00ஷக்தி,
இது 'அந்த' பதினைந்து நிமிடப் புகழை...ஷக்தி,<br /><br />இது 'அந்த' பதினைந்து நிமிடப் புகழை நினைவூட்டிருச்சுப்பா.......<br /><br />எப்படியோ...வலையில் சிக்கியபின் மீள வழி தெரியலை என்றதுதான் உண்மை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-70009240155650214042009-09-22T10:01:58.457-07:002009-09-22T10:01:58.457-07:00பேசுவது ஏன் என்று பெரும்பாலும் கேட்பதில்லையே, ஏன்?...பேசுவது ஏன் என்று பெரும்பாலும் கேட்பதில்லையே, ஏன்?.. எல்லாரும் அதைச் செய்து கொண்டிருப்பதாலா?.. எழுதுவதும் எல்லாரும் செய்யும் ஒரு காரியமாக ஆகிப்போயின், இந்தக் கேள்வியும் எழாதோ,என்னவோ என்று நினைப்பதற்கும் இல்லை.<br /><br />எழுத்து என்பது காற்றோடு போகிற சமாச்சாரம் இல்லை. அதனால் அதில் ஒரு பொறுப்பு வேண்டியிருக்கிறது. எழுதியதை இன்னொருவர் படித்து,<br />'அட!' என வியப்பதை ரசிக்கத் தோன்றுகிறது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-9568266262265250492009-09-06T07:04:40.448-07:002009-09-06T07:04:40.448-07:00மிக்க நன்றி அப்துல்லா :)மிக்க நன்றி அப்துல்லா :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-3728475787828777502009-09-05T17:03:16.061-07:002009-09-05T17:03:16.061-07:00அழகான,ஆழமான அலசல் :)அழகான,ஆழமான அலசல் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-84382010847656623882009-09-03T03:44:00.095-07:002009-09-03T03:44:00.095-07:00மிக்க நன்றி dr.rudhran :)மிக்க நன்றி dr.rudhran :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-79733213603949857112009-09-03T03:41:58.386-07:002009-09-03T03:41:58.386-07:00This comment has been removed by the author.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-67822597948565259702009-09-03T03:39:22.421-07:002009-09-03T03:39:22.421-07:00வருகைக்கும் அழகான/ஆணித்தரமான கருத்துக்கு மிக்க நன்...வருகைக்கும் அழகான/ஆணித்தரமான கருத்துக்கு மிக்க நன்றி இராதாகிருஷ்ணன்.<br /> :)<br /><br />//இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமின்றி எந்த ஒரு சமுதாயத்திற்கும் உதவுமாறு எழுதப்படும் விசயமானது அமைந்தால் அது எழுதியவருக்கு கிடைக்கும் வெகுமதி, அவ்வளவே. //<br /><br />எழுத்தைப் பற்றியும் எழுத்தாளார்களைப் பற்றியும் நான் குறைவாக மதிப்பிட்டு விட்டதாக உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களின் Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-13657195378459122262009-09-03T02:34:14.148-07:002009-09-03T02:34:14.148-07:00எழுத வாய்ப்புக் கிடைக்கும் ஒரே காரணத்தினால் மட்டும...எழுத வாய்ப்புக் கிடைக்கும் ஒரே காரணத்தினால் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவர்களே பலர். யார் யாருக்கு அங்கீகாரம் தர வேண்டும், யார் யாருக்கு பாராட்டுகள் தர வேண்டும் என்பதல்ல பிரச்சினை. இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமின்றி எந்த ஒரு சமுதாயத்திற்கும் உதவுமாறு எழுதப்படும் விசயமானது அமைந்தால் அது எழுதியவருக்கு கிடைக்கும் வெகுமதி, அவ்வளவே. எவ்வித எதிர்பார்ப்புமின்றி எழுதும் மனநிலை அத்தனை எளிதாக எவருக்கும் Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-83048743647008832332009-09-02T22:55:19.314-07:002009-09-02T22:55:19.314-07:00well writtenwell writtenDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-36371692914351894652009-09-02T22:39:12.583-07:002009-09-02T22:39:12.583-07:00pr,
ur self-promotion is more entertaining. Loved...pr,<br /><br />ur self-promotion is more entertaining. Loved reading it :) <br /><br />Like always more subtler it is, more sharper it gets... and hits the nail hard.<br /><br />awesome article.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-37192901265465754212009-09-02T22:37:00.101-07:002009-09-02T22:37:00.101-07:00//Oh what a tangled web we weave,
When first we pr...//Oh what a tangled web we weave,<br />When first we practise to deceive! //<br /><br />ஆழ்ந்த அர்த்தமிக்க வரிகள் <br />வாழ்கையின் மினியேச்சர் தான் வலையுலகமும் :D <br /><br />//வலையெழுத்தை deception என்று வகைப்படுத்துவது மிகையாகத் தோன்றலாம். //<br /><br />இல்லவே......இல்லை :D<br /><br />// இது 'ஐஸ்பெர்க்கின் நுனி..உள்ளுக்குள்ள நிறைய விஷயம் இருக்கு' என்பது போன்ற தோற்றத்தை Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-59132711407175105682009-09-02T22:33:34.470-07:002009-09-02T22:33:34.470-07:00//என்ன இன்றைக்கு மாஸ்லோ இப்படி துரத்துகிறார்? இப்ப...//என்ன இன்றைக்கு மாஸ்லோ இப்படி துரத்துகிறார்? இப்போதுதான் ஒரு ப்யூடி பார்லரில் காத்திருந்த நேரத்தில் பழைய வுமன்ஸ் இராவை பிரட்டினேன் - பார்த்தால் மும்பை தீவிரவாத நிகழ்வுகள் போது எப்படி மக்கள் அவதிப பட்டனர் - மனிதர்களுக்கு மாஸ்லோவின் அடிப்படை தேவைகள் என்று //<br /><br />என்ன ஒரு co-incidence! <br /><br />இல்லாட்டி ஒரு வேளாஇ மாஸ்லோ உங்க கிட்ட எதோ சொல்ல நினைக்கிறார் போலா :)))))) (kidding)<br /><br />Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-14617827019342952742009-09-02T22:31:52.644-07:002009-09-02T22:31:52.644-07:00//சரியாய் சொன்னிங்க போங்க//
மிக்க நன்றி சங்கர்ராம...//சரியாய் சொன்னிங்க போங்க//<br /><br />மிக்க நன்றி சங்கர்ராம் :) <br /><br />//மிகச்சரியான அவதானிப்பு.//<br /><br />மிக்க நன்றி யாத்ரா :) <br /><br />//சிந்திக்க வைக்கும் இடுகை...//<br /><br />மிக்க நன்றி "அதுசரி" :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-89218877107835268772009-09-02T22:29:46.401-07:002009-09-02T22:29:46.401-07:00//ஷக்தி.....நிதானமா படிச்சி பின்னூட்டமிடறேன் வெயிட...//ஷக்தி.....நிதானமா படிச்சி பின்னூட்டமிடறேன் வெயிட்டீஸ்//<br /><br />மெதுவா வாங்க ஷை. வெயிட்டீஸ் வெற :)))))))எனக்கு பள்ளிக்கூடத்தில் விளையாடிய கோக்கோ கபடி நினைவுக்கு வரது :)))))))Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-10404641585774005212009-09-02T21:22:12.418-07:002009-09-02T21:22:12.418-07:00வலை பின்னுதல் என்ற சொற்பிரயோகம் எனக்குப் பிடித்த ச...வலை பின்னுதல் என்ற சொற்பிரயோகம் எனக்குப் பிடித்த சர். வால்டர் ஸ்காட்-இன் வரியை நியாபகப்படுத்தியது:<br /><br />Oh what a tangled web we weave,<br />When first we practise to deceive!<br /><br />வலையெழுத்தை deception என்று வகைப்படுத்துவது மிகையாகத் தோன்றலாம். இது 'ஐஸ்பெர்க்கின் நுனி..உள்ளுக்குள்ள நிறைய விஷயம் இருக்கு' என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறோம் என்பதால் இதையும் deception dagaltihttps://www.blogger.com/profile/07914592776776580116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-35167294664664026562009-09-02T13:53:44.928-07:002009-09-02T13:53:44.928-07:00சிந்திக்க வைக்கும் இடுகை...
//
முதலில் உடல் ரீதிய...சிந்திக்க வைக்கும் இடுகை...<br /><br />//<br />முதலில் உடல் ரீதியான அடிப்படைத் தேவைகள். உண்ண உணவு-நீர், உடுக்க உடை, இருக்க இடம், புணர்ச்சி முதலியவை. இவை பூர்த்தியடையாத பொழுது, அடுத்த தேவைக்கு மனிதன் செல்வதில்லை.<br />//<br /><br />நான் நினைத்ததும் இதுவே....அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-54735667059416921252009-09-02T13:04:06.614-07:002009-09-02T13:04:06.614-07:00மிகச்சரியான அவதானிப்பு.மிகச்சரியான அவதானிப்பு.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-33877412005642720212009-09-02T09:04:04.203-07:002009-09-02T09:04:04.203-07:00சரியாய் சொன்னிங்க போங்கசரியாய் சொன்னிங்க போங்கசங்கரராம்https://www.blogger.com/profile/02352955112879080736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-54500812347601854022009-09-02T09:02:41.006-07:002009-09-02T09:02:41.006-07:00என்ன இன்றைக்கு மாஸ்லோ இப்படி துரத்துகிறார்? இப்போத...என்ன இன்றைக்கு மாஸ்லோ இப்படி துரத்துகிறார்? இப்போதுதான் ஒரு ப்யூடி பார்லரில் காத்திருந்த நேரத்தில் பழைய வுமன்ஸ் இராவை பிரட்டினேன் - பார்த்தால் மும்பை தீவிரவாத நிகழ்வுகள் போது எப்படி மக்கள் அவதிப பட்டனர் - மனிதர்களுக்கு மாஸ்லோவின் அடிப்படை தேவைகள் என்று சுட்டிக்காட்டப் பட்ட பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டதே என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். எனக்கு மாஸ்லோ யாரென்றே தெரியாது. சரி என்று Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-40886960181197039962009-09-02T07:45:47.668-07:002009-09-02T07:45:47.668-07:00ஷக்தி.....நிதானமா படிச்சி பின்னூட்டமிடறேன் வெயிட்...ஷக்தி.....நிதானமா படிச்சி பின்னூட்டமிடறேன் வெயிட்டீஸ்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com