tag:blogger.com,1999:blog-30841200.post3284878956577652269..comments2024-03-11T22:33:13.262-07:00Comments on மின்மினிப்பூச்சிகள்: சும்மா தோணிய சில உளறல்Shakthiprabha (Prabha Sridhar) http://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-30841200.post-10159597352275782182012-02-03T02:00:47.062-08:002012-02-03T02:00:47.062-08:00ஆஹா சகோதரி, இதே மன நிலையில் நானும் பலமுறை இருப்பது...ஆஹா சகோதரி, இதே மன நிலையில் நானும் பலமுறை இருப்பது/இருந்தது உண்டு. அப்போது யோசித்து பார்த்தேன்/பார்ப்பேன். எதையும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் நான் கண்டு கொண்டது. இதன் சம்பந்தமாக திருடினேன், இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது, இவர்கள் எல்லாம் ஏன் எழுதுவதில்லை என எத்தனையோ எழுதிவிட்டேன். ஆம் இதை எல்லாம் பகிர்வதற்கு என்னால் வேறு ஒருவரிடம் பேசி இருக்க முடியும். ஆனால் Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-4497227250112114622012-02-02T18:38:07.410-08:002012-02-02T18:38:07.410-08:00"அன்பு சகோதரி உங்கள் வலையினை வலைசரத்தில் அறிம...<a href="http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_03.html" rel="nofollow">"அன்பு சகோதரி உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!<br /></a>Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-57532417068779380502012-02-01T19:01:17.605-08:002012-02-01T19:01:17.605-08:00நிறையவே ஆராய்கிறேன். பகுத்தறிவின் துணையோடு கீறிப்ப...நிறையவே ஆராய்கிறேன். பகுத்தறிவின் துணையோடு கீறிப்பார்த்து சிலதை ஒதுக்கிவிடுகிறேன். சிலதை சந்தேகக் கண் கொண்டு தோண்டிப் பார்த்து சேர்த்துக் கொள்கிறேன்.<br /><br />நிறைய சிந்திக்கவைத்த பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-80649224639077375522012-01-30T04:17:04.525-08:002012-01-30T04:17:04.525-08:00//இது போல் ஏதாவது காரணியைப் பற்றிக்கொண்டு மற்ற எதி...//இது போல் ஏதாவது காரணியைப் பற்றிக்கொண்டு மற்ற எதிலும் அர்த்தம் பார்க்க மறுக்கும் பாங்கு எனக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என்கிற நப்பாசையும் :)// உங்களைப்போல் தான் நானும் அப்பாதுரை. என்னாலும் காரணியை தொடர்ந்து பற்றிக் கொண்டே இருக்க முடியவில்லை. மறுபடியும் வேறு ப்ரயாணம் தொடர்கிறது. தொடர்ந்து பற்றும் மனநிலை இன்னும் முதிரவில்லை.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-68903929836153749652012-01-30T04:15:30.552-08:002012-01-30T04:15:30.552-08:00//வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப் போவதா? இது எப...//வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப் போவதா? இது எப்படி சாத்தியமாகும்? தெரியலையே!// வாங்க ஜீவி.... வார்த்தைகள் அவனைப் பற்றி பேச நினைத்தாலும், வேறு யாரும் சொல்லாத ஒன்றையா நான் சொல்லி விட போகிறேன்? கணக்கற்ற முனிவர்கள் ஞானிகள் காணாத கூறாத செய்யாத ஒன்றா என்னால் செய்து விட முடியும்? என்ற எண்ணம் மேலிடுகிறது. அத்தனை பேரும் கூறியதை விட பெரியதாய் என்ன சொல்லிவிடப்போகிறேன்? அல்லது மாற்றிவிடப்போகிறேன். Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-3339518021534810322012-01-30T04:12:53.791-08:002012-01-30T04:12:53.791-08:00//காவியும், காடும் வேண்டாம்!
கருணைக் கடவுளின் ஆசி/...//காவியும், காடும் வேண்டாம்!<br />கருணைக் கடவுளின் ஆசி//அருமையான பதிலுரை தமிழ்விரும்பி. மிக்க நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-43721211577048879972012-01-29T06:09:12.527-08:002012-01-29T06:09:12.527-08:00எழுதுவது தொந்தரவு. எழுதாமலிருப்பது சங்கடம். புரிக...எழுதுவது தொந்தரவு. எழுதாமலிருப்பது சங்கடம். புரிகிறது.<br />நான் இந்தப் பக்கம் வந்து வெகு நாளாகிறது என்றாலும், 'அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது' வரியின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இது போல் ஏதாவது காரணியைப் பற்றிக்கொண்டு மற்ற எதிலும் அர்த்தம் பார்க்க மறுக்கும் பாங்கு எனக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என்கிற நப்பாசையும் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-30315999014256331092012-01-28T15:24:38.831-08:002012-01-28T15:24:38.831-08:00//தொடர்ந்து என் கண்ணனின் (கீதையை உபதேசித்தானே அவன்...//தொடர்ந்து என் கண்ணனின் (கீதையை உபதேசித்தானே அவன் தான்) பெயரை ஸ்மரித்துக் கொண்டும், ஏதேனும் பாகவதம் சம்பந்தப்பட்ட புத்தங்களை அவ்வப்பொழுது படித்துக் கொண்டும் இருக்கும் சில நாட்களில்..... வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப்போய்விடுகிறது.//<br /><br />வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப் போவதா?.. இது எப்படி சாத்தியமாகும்னு தெரியலை, ஷக்தி!<br /><br />"என்ன தவம் செய்தனை, யசோதா.. <br /> என்ன தவம் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-65542557395205757832012-01-25T00:30:48.314-08:002012-01-25T00:30:48.314-08:00பற்றறுத்தான் பாதத்தை பற்றிக் கொள்ளும்
சற்றுமேறொரு...பற்றறுத்தான் பாதத்தை பற்றிக் கொள்ளும் <br />சற்றுமேறொரு சிந்தனை வேண்டோம்.<br />ஒன்றினுள் ஒன்றி ஒன்றாய் நிற்கும்<br />ஒன்றாய் யானவன் ஒன்றா<br />புகழ்தனை போற்றியே நின்றாடுவாய் மனமே <br />அகல்போல் பேரொளி பரப்பியே!<br />வேறேதும் அறியவில்லை வேறாக அறியவில்லை <br />துவைதம் துரித மாகா அதி<br />துரிதமது அத்வைத மதே<br />நிறைவான ஒன்று அவன் திருப்பாதம்<br />மறை போற்றிய முனிவர்களும் <br />மனதில்கொண்டு Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-2704398580605395232012-01-24T23:46:52.181-08:002012-01-24T23:46:52.181-08:00ஷை, ரிஷபன்,
நான் மானசரோவர் இதுவரை செல்லவில்லை. அத...ஷை, ரிஷபன்,<br /><br />நான் மானசரோவர் இதுவரை செல்லவில்லை. அது பற்றி பேச்சு வந்த போது அதைப் பற்றிய படங்களும் யாத்திரை பற்றிய செய்தியும் படிக்கும் ஆர்வம் கொண்டதால் அது பற்றி பார்க்க நேர்ந்தது.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-28255497837117277152012-01-24T23:44:47.709-08:002012-01-24T23:44:47.709-08:00//நம்புங்கள். இந்தப் பணிவு நம்மை நிச்சயமாகக் காத்த...//நம்புங்கள். இந்தப் பணிவு நம்மை நிச்சயமாகக் காத்தருளும்//<br /><br />நன்றி சார்... :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-81073054541526892622012-01-24T23:44:14.729-08:002012-01-24T23:44:14.729-08:00//எல்லோரிடமும் அன்பு செலுத்தி தாமரை இலைமேல் இருக்க...//எல்லோரிடமும் அன்பு செலுத்தி தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீர் போல் இருக்க முயலவும். எந்த ஒரு ஆராய்ச்சியும் துவங்கும் முன்னே நம் மனம் வெற்றாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்.<br />//<br /><br />நன்றி ஜி.எம்.பி சார். நீங்கள் கூறியது உண்மை, நல்ல ஆலோசனையும் கூட. மிக்க நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-57886944671363182772012-01-24T23:42:49.212-08:002012-01-24T23:42:49.212-08:00ramvi, gmb sir, ramalakshmi, vgk sir, ganesh, shyl...ramvi, gmb sir, ramalakshmi, vgk sir, ganesh, shylaja, tamizh udhayam, <br /><br />வருகைக்கு நன்றி............. <br /><br />நீங்கள் அனைவரும் வெளிப்படுத்திய அன்பிற்கும் நன்றி!Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-51645159870883155562012-01-24T08:34:26.245-08:002012-01-24T08:34:26.245-08:00பக்தி குழப்பங்களை தீர்க்கும். உண்டு பண்ணாது. ராமலக...பக்தி குழப்பங்களை தீர்க்கும். உண்டு பண்ணாது. ராமலகஷ்மி அவர்கள் சொன்னது போல மனதோடு சேர்ந்து கொள்ளும் விஷயங்களை பகிருங்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-23512742291802923192012-01-24T07:24:38.401-08:002012-01-24T07:24:38.401-08:00சில நாட்கள் தொடர்ந்து எனக்கு எழுத முடியாமல் போய்வி...சில நாட்கள் தொடர்ந்து எனக்கு எழுத முடியாமல் போய்விடுகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும், பகிர்வதற்கும் ஒன்றுமே இல்லாமல் போகிறது. அதற்கு என்ன காரணம் என்று என்னால் ஆராய முடியவில்லை. <br /><br />என் மன நிலையும் இப்படித்தான் ஆகிவிட்டது.. இப்போது.<br /><br />கைலாஷ் படங்கள் சூப்பர். மானசரோவர் பார்த்தே ஆகணும்.. எனக்கு எப்ப வேளை வருமோ.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-72039037599850398172012-01-24T07:08:36.964-08:002012-01-24T07:08:36.964-08:00//ஏதேனும் பாகவதம் சம்பந்தப்பட்ட புத்தங்களை அவ்வப்ப...//ஏதேனும் பாகவதம் சம்பந்தப்பட்ட புத்தங்களை அவ்வப்பொழுது படித்துக் கொண்டும் இருக்கும் சில நாட்களில்..... வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப்போய்விடுகிறது. என்ன எழுதுவது, பேசுவது என்று புரியவில்லை. பேசும் எதுவுமே இல்லாதது போல் ஆகிவிடுகிறது. அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது///<br /><br />சரியாக சொன்னாய் ஷக்தி/ உனக்கு கிருஷ்ணர் மேல் உள்ள பக்தியை நான் அறிவேன்<br />ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-67638567464971560062012-01-24T06:39:25.447-08:002012-01-24T06:39:25.447-08:00அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போ...அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது. பிற விஷயங்களில் மனம் ஈடுபட மறுக்கிறது...<br />-உணர்வுபூர்வமான இந்த நிலையை அடையத்தான் என் மனம் விரும்புகிறது. ஆனால் என்னால் முடியவில்லை. மனம் திறந்து சொல்லியுள்ளது மிகவும் நன்று! மானசரோவர் யாத்ரா படங்கள் மனதில் நின்றது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-19207279312134855122012-01-24T05:29:24.202-08:002012-01-24T05:29:24.202-08:00////கைலாஷ்நாத் புகைப்படங்கள் என் நெஞ்சித்தை
விட்ட...////கைலாஷ்நாத் புகைப்படங்கள் என் நெஞ்சித்தை <br />விட்டகலாமல் நின்றுவிட்டது.//<br /><br />எங்கள் எல்லோருக்குமே தான். <br />அது இயற்கையான அழகல்லவா! ;))))<br /><br />நம் நெஞ்சை விட்டு ஒருபோதும் அகலாது தான். <br /><br />மனம் திறந்து கூறியுள்ள பதிவுக்கு <br />மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள். நன்றிகள்.<br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-54825785839815850302012-01-24T05:26:08.019-08:002012-01-24T05:26:08.019-08:00//மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே நின்னைய...//மன்னே மாமணியே<br />மழபாடியுள் மாணிக்கமே<br />அன்னே நின்னையலால்<br />இனி யாரை நினைக்கேனே...<br /><br />என் தந்தையுமாகிய ஈஸ்வரனின் பொற்பாதம் பணிகிறேன்.//<br /><br />நம்புங்கள். இந்தப் பணிவு நம்மை நிச்சயமாகக் காத்தருளும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-40402573764812412722012-01-24T05:24:35.528-08:002012-01-24T05:24:35.528-08:00எதுவுமே சுலபமாகச் சொல்லிவிடலாம். நடைமுறையில் பல வி...எதுவுமே சுலபமாகச் சொல்லிவிடலாம். நடைமுறையில் பல விஷயங்கள் நம்மால் செய்ய முடியாது. நம் மனம், கிளைக்குக் கிளை மரத்துக்கு மரம் தாவிக்கொண்டே தான் இருக்கும். அதைக் கட்டுப்படுத்துவது சற்றே கடினம் தான்.<br /><br />ஆன்மிக ஆராய்ச்சி முயற்சிகளுக்கு, அவ்வப்போது தாங்கள் (அதுவும் இந்த இளம் வயதில்) போய் வருவதாகச் சொல்வதே எனக்கு, வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-72678567867803354122012-01-24T05:21:16.453-08:002012-01-24T05:21:16.453-08:00//ஒருபக்கம் நம்பிக்கை. ஒரு பக்கம் ஆராய்ச்சி. ஒரேயட...//ஒருபக்கம் நம்பிக்கை. ஒரு பக்கம் ஆராய்ச்சி. ஒரேயடியாய் பகவத் ஸ்மரணம் என்று இருந்து விட்டால் எதிலும் பிடிப்பு இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு. நாம் நம் உறவினர் மத்தியில் வாழ்கிறோம். எல்லோரிடமும் அன்பு செலுத்தி தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீர் போல் இருக்க முயலவும். // <br /><br />திரு. G M B Sir சொல்வதும் சரியே. குடும்பம், குழந்தை(கள்), உற்றார், உறவினர், நண்பர்கள், உத்யோகம், சம்பாத்யம், சமூகம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-54263143788069622112012-01-24T05:17:31.337-08:002012-01-24T05:17:31.337-08:00படிப்பதிலும் மனம் லயிக்காத நேரங்களை, நான் ஓவியம் வ...படிப்பதிலும் மனம் லயிக்காத நேரங்களை, நான் ஓவியம் வரைவதில் செலவழிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு ஓரளவு மன நிம்மதியைத் தருகின்றது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-32026455799689617312012-01-24T05:16:16.200-08:002012-01-24T05:16:16.200-08:00//அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் ...//அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது. பிற விஷயங்களில் மனம் ஈடுபட மறுக்கிறது... இது ஒரு சில நாட்களுக்குத் தான்....தாற்காலிகமாகத் தான்.... அதன் பின் இயல்பு நிலைக்கு வந்து(வீழ்ந்து?)விடுகிறேன்...//<br /><br />வெகு அருமையாக உண்மையை உண்மையாக மனம் திறந்து சொல்லியுள்ளீர்கள். எனக்கும் உங்களைப்போலவே அடிக்கடி இப்படியா அப்படியா என்ற குழப்பங்கள் மேலிடும், முன்பெல்லாம்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-50151803819324059822012-01-24T04:19:02.408-08:002012-01-24T04:19:02.408-08:00அற்புதமான பகிர்வு.
மனதோடு சேர்த்துக் கொள்ளும் விஷ...அற்புதமான பகிர்வு.<br /><br />மனதோடு சேர்த்துக் கொள்ளும் விஷயங்களைத் தொடர்ந்து பகிர்ந்திடுங்கள் ஷக்தி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-75146553182397985222012-01-24T04:18:30.169-08:002012-01-24T04:18:30.169-08:00ஒருபக்கம் நம்பிக்கை. ஒரு பக்கம் ஆராய்ச்சி. ஒரேயடி...ஒருபக்கம் நம்பிக்கை. ஒரு பக்கம் ஆராய்ச்சி. ஒரேயடியாய் பகவத் ஸ்மரணம் என்று இருந்து விட்டால் எதிலும் பிடிப்பு இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு. நாம் நம் உறவினர் மத்தியில் வாழ்கிறோம். எல்லோரிடமும் அன்பு செலுத்தி தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீர் போல் இருக்க முயலவும். எந்த ஒரு ஆராய்ச்சியும் துவங்கும் முன்னே நம் மனம் வெற்றாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com