tag:blogger.com,1999:blog-30841200.post1692322589507941351..comments2024-03-11T22:33:13.262-07:00Comments on மின்மினிப்பூச்சிகள்: தீவிரவாதத்தின் மரண ஓலங்கள்Shakthiprabha (Prabha Sridhar) http://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30841200.post-45772189038279447572009-11-05T21:52:54.783-08:002009-11-05T21:52:54.783-08:00உண்மை தான் 'எவனோ-ஒருவன்' கருத்துக்கு நன்றி...உண்மை தான் 'எவனோ-ஒருவன்' கருத்துக்கு நன்றி.<br /><br />தீமை ஒடுங்கி நன்மை தழைக்க வேண்டும்போதெல்லாம், இயேசுவும், க்ருஷ்ணனும், விவேகானந்தரும் வருவார்கள். அதுவரை பொருத்திருக்க வேண்டுமோ? நீங்கள் சொல்வது போல் நல்ல தலைமுறைகளை உருவாக்கிக் கொடுப்பதில் ஒரு சிறு பங்கு நமக்கு உண்டு. அந்த பணியை செவ்வனே செய்ய முனைவோம்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-4695543800055952902009-11-04T02:51:44.562-08:002009-11-04T02:51:44.562-08:00நல்ல வழிகாட்டிகள் இன்று இல்லை!! கிருஷ்ணர், நபிகள்,...நல்ல வழிகாட்டிகள் இன்று இல்லை!! கிருஷ்ணர், நபிகள், இயேசு, எலோரும் அன்று ஆடுகைளும், மாடுகளையும் நல்லவிதமாய் மேய்த்தார்கள்... இன்று நல்ல மேய்ப்பன் இன்று திரிகின்றோம்... விவேகானந்தர் கேட்டபோதே 100 இளைஞர்களை கொடுத்திருந்தால் இன்று நாம் விவேகானந்தரை தேடிகொண்டிருக்கவேண்டாம்... இன்று நமால் இயல்வது, நம்ம குழந்தைகளை சத்தியவானாக, யோக்கியனாக வளர்த்துவது...இவன்...https://www.blogger.com/profile/07716678003480889345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-90505632896766029412009-10-30T19:17:21.300-07:002009-10-30T19:17:21.300-07:00//நம் பாவேந்தர் "உலக ஒற்றுமை" என்ற பாடலி...//நம் பாவேந்தர் "உலக ஒற்றுமை" என்ற பாடலில் அழகாய் சொல்லியிருக்கிறார்.//<br /><br />உண்மைதான் ஷக்தி. எவ்வளவு அழகாய் சொல்லி விட்டிருக்கிறார்! பாடலைப் பகிர்ந்து கொண்டிருப்பதற்கும் என் நன்றிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-38574094149104337412009-10-23T05:02:54.683-07:002009-10-23T05:02:54.683-07:00நன்றி வெங்கட்,
இராமலக்ஷ்மி.
இங்கு நான் நீட்டி ம...நன்றி வெங்கட், <br /><br />இராமலக்ஷ்மி.<br /><br />இங்கு நான் நீட்டி முழக்கு சொல்லியிருப்பதை நம் பாவேந்தர் "உலக ஒற்றுமை" என்ற பாடலில் அழகாய் சொல்லியிருக்கிறார்.<br /><br />_______________<br /><br /><br />தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு<br />சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்<br />சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்<br />தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!<br />கன்னலடா என் சிற்றூர் என்போShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-80198659394858000972009-10-22T21:11:11.114-07:002009-10-22T21:11:11.114-07:00http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post_...<a href="http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post_26.html" rel="nofollow">http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post_26.html</a><br /><br />இதையும் பாருங்கள் நேரம் கிடைத்தால்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-10236787581510297472009-10-22T21:07:40.452-07:002009-10-22T21:07:40.452-07:00மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
http://tamilamu...மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். <br /><a href="http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.html" rel="nofollow">http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post.html</a><br /><a href="http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post.html" rel="nofollow"><br />http://tamilamudam.blogspot.com/2008/11/blog-post.html</a><br /><br />இந்தக் கவிதைகளில் நானும் இது போன்ற கருத்துக்கள் சிலவற்றை ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30841200.post-91416738297983015542009-10-22T05:18:12.344-07:002009-10-22T05:18:12.344-07:00அரக்க குணங்களை அழித்து, கலவரங்களிலும் இரத்த சேதங்க...அரக்க குணங்களை அழித்து, கலவரங்களிலும் இரத்த சேதங்களிலும் ஈடுபடாமல், வன்முறை பழகாமல், குறைந்த பட்சம் மனிதனாய் இருக்க முயல்வதில் சிரமம் ஏதும் இருப்பதில்லை. முயன்று பார்க்கலாம்.venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.com